Thursday, January 27, 2011

கண்ணீர்...



அடக்க முடியாமல்
கதறி
அழுவதற்கான காரணமொன்றை 

எல்லோரும்
எப்பொழுதும்
சுமந்தே திரிகிறோம்...

No comments:

Post a Comment